Save the vikatan web app to Home Screen tap on
பரமக்குடியில நான் வக்கீலா இருந்தப்போ, குற்றவாளிகள் பலருக்காகவும் வாதாடி யிருக்கேன். கேஸ் விஷயமா திருடனுங்க பலரும் எங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போவாங்க. அதனால, எங்க வீட்டுக் கதவுகளுக்கு நாங்க தாழ்ப்பாளே வைக்காம இருந் தோம்