கவிதை
-
அம்மா
'கடைசி காலத்துல என்னைய கஷ்டபடுத்தாதடா...பொட்டுனு ஒரு ஊசிய போட்டு கொன்னுப...
-
காதலுற்றேன்….
உன்னை நான் கண்ட நாள் முதல் காதலுற்றேனா ?இல்லை.. நீ என்னைக் கண்ட நாளில் காதல...
-
யாரோ இல்லை எவரும் -வறுமையின் நிராகரிப்பில்…
பிரச்சனைகளற்றுதெளியும் தெளிவில்நடந்து போனவைமீண்டும் நடப்பதற்காய்நடைபயிலும்...
-
தமிழே மருந்து !
வளமை மிகு தமிழ் மொழியின் இனிய பல குண நலனைவாழ்த்தி உல(கு) உய்ய மகிழ்வோம் !
கதை
ஸ்பெஷல்ஸ்
தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!
கைமணம்
-
முருங்கைக்காய் தக்காளிக் குழம்பு
முருங்கைக்காய் தக்காளிக் குழம்பை சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அன...
-
கேரட் தேங்காய் கேக்
சூடான நிலையிலேயே தாம்பாளத்தில் கொட்டி வில்லைகள் போடவும்
-
சந்தவை
கைமுறுக்கு அச்சு வீட்டீடில் இருந்தால் அதில் இட்லியை பிழிஞ்சா, ஒவ்வொரு அ...
-
பராத்தாக்கள் (4)
பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகளை நறுக்கிய பச்சை மிளகாயுடன் எண்ணெய்விட்ட...
கைமருந்து
ஆரோக்கியம் உங்கள் விரல்களில்! (3)
இதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள முத்திரை இதுவாகும். இன்னும் சொல்லப் போனால், மாரடைப்பை மருந்தினால் கட்டுப்படுத்துவதற்குச் சமமாக இம்முத்திரையைக் கூறலாம்.
நகைச்சுவை
நகைச்சுவை பிட்ஸ் (29)
“அப்படின்னு நான் சொல்வேன்னு எதிர்பார்த்தீங்களா.. ஹா..ஹா.. அதான் இல்லை. செல்சியஸ் தான் கரெக்ட்..!”
-
அருகிலுள்ள நீர்ப் பகுதியிலிருந்து புதை மணலுள் செல்லும் நீர் அதனடியிலுள்ள களிமண் பகுதியால் உறிஞ்சப்படாமல் இருப்பதால், இவ்வாறு நிகழ்கிறது. ...
-
நீண்ட தூரத்தில் பெறப்படும் சமிக்ஞைகள் மிகவும் வலிமை குன்றி இருக்கும். மேலும், குன்றுகள், மலைகள், உயரமான கட்டடங்கள் ஆகியவற்றால் தொலைக்காட்சி சம ...
-
சோதனை முறையில் விலங்குகளைக் குளோனிங் செய்வது 1952இல் அமெரிக்க அறிவியல் அறிஞர்களான ராபர்ட் பிரிக்ஸ் மற்றும் தாமஸ் ஜே. கிங் என்போரால் மேற்கொள்ளப்பட்டது. ...
-
நம்மைப் பற்றி நம் மனதில் ஏற்படும் பெருமை, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, நமக்குள் ஏற்படும் மனநிறைவு - இவைதான் வாழ்வை அர்த்தமுள்ள ...
-
மன்னர், வேந்தர், சான்றோன் எனப் பலவாறானும் சுட்டப்பட்டு சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அத்துணையும் மேலாளர், செயல் அலுவலர் அல்லது தலைவர் என ஒரே நி ...
-
மாலைமதியில் என்னுடைய நாவல் புத்தக வடிவில் கடைகளில் விற்கப்படுவதைக் கண்டபோது எனக்குப் பெருமையாக இருந்தது. ...
-
போலி ஆன்மீகம் தவறான திசை நோக்கிய பயணம். இது தடுக்கப்பட வேண்டும். இதனால் கால விரயமும், பொருள் விரயமும்தான் ஏற்படும். ...
-
அங்கு ஒரு மாணவன் விளையாட்டாக என்னை முதுகில் அடித்தவுடன் நான் பயந்து, அறையில் இருந்து அழுதபடியே வெளியே வந்துவிட்டேன். ...
-
கருங்கற் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட இக்குகைக்கோயில்களில், மரத்தில செய்யப்பட்ட மரவேலைபோன்ற சில அமைப்புகள்காணப்படுகின்றன. இந்த அமைப்புகள்,முன்ப ...
-
ஐந்தாவதாகிய காவியக் கலை மேற்கூறிய கலைகள் எல்லாவற்றிலும் மிக நுட்பமுடையது. ஏனென்றால், இக்காவியக் கலையைக் கண்ணால் கண்டு இன்புற முடியாது. காதினால் கேட்கக ...
-
பட்டினத்தில் ஆண்கள் குறைவாகவும் ஆண்களைப் போல் தோன்றுபவர்கள் அதிகமாகவும் இருந்தார்கள் என்ற அவளது நெடு நாளைய மனத்தாங்கல் இன்று ஒரு சிறிது குறைந்திருந்தது. க ...
-
அடுத்த தரிசனத்தில் பாபா அவரைக் குறும்பாகப் பார்த்தார். “என்ன, இந்த மாதிரி டிசைன் கடைகளில் கிடைக்கிறதா?” என்று கேட்டார். ஃபிலிப் பரவசமானார். ...
-
நாயிற் கிடையாய் கிடந்த அடியேனுக்கு தாயிற் சிறந்த தயா ஆன தத்துவன். பால் நினைந்தூட்டும் தாயினும் சால பாவிகளுக்கும் பரிந்து அன்பு காட்டக்கூடிய தயாபரன் ...
-
இங்கு கிரிவலம் செய்ய அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், திருவோணம், சனிக்கிழமை போன்ற நாட்களில் மக்கள் வருகின்றனர். நரசிம்மி தேவியின் அருளைப் பெறுக ...
-
மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...
-
குரு மூலமாக பிராணாயாமம் கற்பது நல்லது. ரிலாக்சேஷன் நேரத்திற்காக ஒரு அட்டவணை ஏற்படுத்தி ஆபீஸ் இடைவேளை, வீடு, பஸ், க்யூக்கள் ஆகியனவற்றில் ரிலாக் ...
-
படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங் ...
-
நமது தோட்டத்திலும், வயலிலும் நாம் செய்த வேலை வீணாகி விடவில்லை. நம் தந்தை இறக்குமுன் கூறிய புதையல் வேறொன்றுமில்லை, இந்த உழைப்புதான். அந்தப் புதையலை ...
-
ஜாக்கி காரை வேகமாகச் செலுத்தினான். வழியில் எங்கேயும் நிறுத்தவில்லை. சென்னையிலிருக்கும் தன்னைச் சார்ந்த ஆட்களுக்கு விஷயத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்குத் ...
-
ஆகவே, தரையில் பெரிய வளை தோண்டி அதையே தனது உறைவிடமாக ஆக்கிக் கொண்டது. நாளெல்லாம் அங்கேயே பதுங்கியிருந்தது. ...
-
ஓடிப் போய் அவளை அணைத்து தைரியப்படுத்த ஓரடி வைத்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான். மனம் இரண்டாகி நின்றது. ...
-
நிஷா வீறிட்டுக் கொண்டிருக்கும்போதே அவளுடைய இடதுபுஜத்தில் ஊசி பாய, உடனே மூளைப் பகுதிக்குள் ஒரு மே மாத மத்தியான நேர வெப்பம் பரவியது. ...
-
உன்னை நான் தொலைத்துவிட்டேன் என்றுநினைத்தபோது என் இதயத்தில் எப்படிஇடம் பெற்றாய்..? ...
பிற படைப்புகள்
-
தோல்விகள் ஏன்?
90 சதவீத மக்கள் வாழ்வைப் பற்றி எவ்வித திட்டமிடலுமின்றி வாழ்வின் போக்கிலேயே வாழ்கின்றனர். வாழ்வைப் பற்றிய திடமான திட்டமிடல் இல்லாமல் நாடோடி போல் வாழும் இவர்களால் சிறந்த வாழ்வையோ அல்லது மன அமைதியையோ பெற...
-
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்(23)
நமக்கு நெருக்கமானவங்களை இழக்கும் போது பலவீனப்படற மனசு சீக்கிரமே இன்னொருத்தர் பக்கம் சாயும்னு சொல்வாங்க. அப்படித்தான் இருக்கு எனக்கும். உன் ஃப்ரண்ட்ஷிப் பிடிச்சிருக்கு. தேவையா இருக்கு""
-
திருமண வாழ்வில் நொந்து போனவர்களின் சில புலம்பல்கள்
மனைவி (கணவனிடம்): வாங்கோ, கொஞ்சம் வெளில போய் சந்தோஷமாய் இருக்கலாம்."கணவன்: "சரி, நீ முன்னால வந்தா மறக்காம வாசக் கதவைப் பூட்டாம திறந்து வை!""
-
நடந்தான் நடந்தான் (1)
தட்டில் விழும்பிச்சையாய்ச் சேர்ந்தசில்லறைத் தைரியங்கள்தூரத்தில் மினுக்கும்நட்பு நட்சத்திரமாய்அழைக்க....
-
கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்க்கு ஒரு கவி மின்னஞ்சல்
அடுத்த தேர்தலிலாவதுநானும் வாக்களிக்கவேண்டுகிறேன்!